news-tamil-logo

3/21/2026, 8:45:42 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ரயில் நிலையம் முன்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
tv

Also Watch

tv

Read this

ரயில் நிலையம் முன்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர்

Posted on: Dec 07, 2025 12:25 PM

11

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNJ Farmers protest

திருவாரூரில் ஒஎன்ஜிசி நிறுவனத்தை கண்டித்து போராடிய விவசாயிகள் மீது பொய் வழக்கு தொடுப்பதாக குற்றஞ்சாட்டி புதிய ரயில் நிலையம் முன்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 2015ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தில் நிறுவனத்தின் சொத்தை சேதப்படுத்தியதாக விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் உட்பட இருவருக்கு 13 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து விவசாயிகள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இரண்டு பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

0
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved