Also Watch
Read this
By: Admin News Tamil

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் கோடை காலத்திலும் இரண்டாம் போக நெல் சாகுபடி கை கொடுத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஆடி பதினெட்டாம் பெருக்கு அன்று விவசாய பணிகளை மேற்கொள்வது விவசாயிகளின் பூர்வாங்க நம்பிக்கையாக இருந்து வரும் நிலையில் இந்த ஆண்டு மகிழ்ச்சியோடு விவசாய பணிகளை மேற்கொண்டு வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved