news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அறுவடைக்கு தயாராக உள்ள வேர்க்கடலை பயிர்கள் சேதம் காட்டு பன்றி அட்டகாசத்தால் விவசாயிகள் கவலை
tv

Also Watch

tv

Read this

அறுவடைக்கு தயாராக உள்ள வேர்க்கடலை பயிர்கள் சேதம் காட்டு பன்றி அட்டகாசத்தால் விவசாயிகள் கவலை

குடியாத்தம், வேலூர்

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CBE Car accident

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அனுப்பு கிராமத்தில் வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வேர்க்கடலையை காட்டுப்பன்றி சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

விளைநிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வரும் காட்டுப்பன்றியை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிக்கப் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட புகையிலை பொருட்கள்

1
2 hrs 20 mins agoshare
புகையிலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved