Also Watch
Read this
By: Web Team

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி அருகே பனியன் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு பொருட்கள் முழுவதுமாக எரிந்து சாம்பலானது.
20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில், தீ சிறிய அளவில் எரியும் போதே அனைவரும் வெளியேறியதால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved