Also Watch
Read this
By: Web Team

திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட் பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மாநகராட்சிக்கு சொந்தமான அந்த இடத்தில், மாநகராட்சியில் குப்பை கழிவுகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பழைய பிளாஸ்டிக் பொருட்களை மூட்டைகளாக கட்டி சேமித்து வைக்கப்பட்டிருந்தது. தீவிபத்தில் 4 டன் எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved