news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மீன்பிடி தடைக் காலத்திற்கு பின் ஆழ்கடல் சென்று திரும்பிய மீனவர்கள்..
tv

Also Watch

tv

Read this

மீன்பிடி தடைக் காலத்திற்கு பின் ஆழ்கடல் சென்று திரும்பிய மீனவர்கள்..

அலைமோதிய கூட்டம்

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
7

மீன்பிடி தடைக்காலம் முடிந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற சென்னை காசிமேடு மீனவர்கள் இன்று கரை திரும்பிய நிலையில், மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

அனைத்து வகை மீன்களின் வரத்தும் அதிகமாக இருந்த நிலையில், பொதுமக்களும், சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகளும் குவிந்தனர். வஞ்சரம் கிலோ ஆயிரம் ரூபாய்க்கும், கொடுவா, தேங்காய் பாறை உள்ளிட்டவை கிலோ 800 ரூபாய்க்கும், இதர மீன் வகைகள் கிலோ 400 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள் : சமூக நீதிக்காக போராடிய தமிழர்களை மறந்தது ஏன்?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாக்யராஜ் எழுதிய கடிதம் - கேட்கும் போதே இதயம் வெடிக்குது

0
2 mins agoshare
Bhakyarajbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau