news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு
tv

Also Watch

tv

Read this

குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு

தென்காசி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று இரவு தொடங்கி விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது அதன் காரணமாக குற்றால அருவிகளில் தற்போது நீர்வரத்து அதிகரித்ததோடு வெள்ளப் பெருக்கானது ஏற்பட்டதுள்ளது.


குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், உள்ளிட்ட அருவிகளில் தற்போது நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டுள்ளது இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Related Link
சாலையில் சென்ற லாரியில் இருந்த கேஸ் சிலிண்டர் கசிவு

சாலையில் சென்ற லாரியில் இருந்த கேஸ் சிலிண்டர் கசிவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிப்காட் அமைக்க விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு

0
7 mins agoshare
ஆட்சியர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau