Also Watch
Read this
By: Web Team

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு ஒரு லட்சம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : ரஷ்ய அதிபர் புதின் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் அதிருப்தி..!
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved