Also Watch
Read this
By: Web Team

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானைகளை அதி நவீன ட்ரோன்களான THERMAL IMAGING DRONES மூலம் கண்காணிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கூடலூர் அருகே முக்கூர் கிராம பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக காட்டு யானைகள் சுற்றி திரிகின்றன.
இதனை கண்காணிக்க அதிநவீன இரவு பார்வை வசதி கொண்ட THERMAL IMAGING DRONESஐ பயன்படுத்தும் வனத்துறையினர் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved