Also Watch
Read this
By: Web Team

நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வன காவலர் கைது செய்யப்பட்டார். வன பாதுகாவலர் அய்யா குட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் போலீசார் கைது செய்தனர்.