Also Watch
Read this
By: Web Team
கிரைண்டரில் மின்சாரம் பாய்ந்து மனைவி உயிரிழந்து விட்டதாக கதறி அழுத கணவன். தாயின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாகக்கூறி, காவல நிலையம், நீதிமன்றம், சிபிஐ என ஒன்றையும் விடாமல் அலசி ஆராய்ந்து உண்மையை வெளிக்கொண்டு வந்த மகன். கட்டிய கணவனே மனைவியை கட்டையால் அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தது அம்பலம். 15 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வந்த கொலை வழக்கு. மனைவியை கணவன் கொலை செய்தது ஏன்? கொடூர கணவனுக்கு நீதிமன்றம் விதித்த தீர்ப்பு என்ன?
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved