Also Watch
Read this
By: Web Team

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மற்றும் ஆம்னி வேன் மீது பின்னால் அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற விக்னேஸ்வரன் மற்றும் ஆம்னி வேனில் சென்ற கோவிந்தன், திருப்பதி, முரளி ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் விபத்து தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved