news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு துணை சுகாதார நிலையத்தில் "கேட்" திருட்டு... சுவரை உடைத்து திருடிய மர்ம நபர்களுக்கு வலை
tv

Also Watch

tv

Read this

அரசு துணை சுகாதார நிலையத்தில் "கேட்" திருட்டு... சுவரை உடைத்து திருடிய மர்ம நபர்களுக்கு வலை

கீக்களூர் - திருவண்ணாமலை

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thiruvannamalai

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே அரசு துணை சுகாதார நிலையத்தில் சுவரை உடைத்து கேட்டை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கீக்களூர் கிராமத்தில் உள்ள அரசு துணை சுகாதார நிலையத்தில் இரவு மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய நிலையில், மருத்துவமனை தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

4
6 hrs 27 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau