Also Watch
Read this
By: Web Team

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓங்கூர் கிராமத்தில் அமைந்துள்ள வெற்றி அன்னை ஆலயத்தில் தாத்தா-பாட்டி தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இதில் கலந்து கொண்ட முதிய ஜோடிகளுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved