Also Watch
Read this
By: Web Team

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக சென்னை செங்குன்றம் அருகே விளாங்காடுபாக்கம் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இடுப்பளவு அளவு தேங்கிய மழைநீர் நான்கு நாட்களாக வடியாமல் உள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க செல்ல முடியாமல் குடியிருப்பு வாசிகள் தவித்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved