Also Watch
Read this
By: Web Team

சென்னை ஆதம்பாக்கம் என்.ஜி. ஓ.காலனியில் மழை நீருடன் கழிவுநீர் சேர்ந்து சாலை முழுவதும் ஆறு போல் ஓடுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மழைநீருடன் கழிவு நீர் கலந்து அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாக கூறும் மக்கள் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக தேங்கிய கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved