Also Watch
Read this
By: Web Team

விழுப்புரத்தில் கனமழை காரணமாக புதிய பேருந்து நிலையத்தில் கழிவு நீருடன் மழைநீரும் கலந்து தேங்கியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
ஜானகிபுரம், சாலாமேடு, பில்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது .
புதிய பேருந்து நிலையத்தில் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து தாழ்வான இடங்களில் தேங்கியதால், பேருந்து பயணிகள் கடும் சிரம்திற்கு ஆளாகினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved