news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திப்போம் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்
tv

Also Watch

tv

Read this

எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திப்போம் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர்

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
MR Vijaya baskar

அதிமுக-வினர் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயாராக உள்ளதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூரில் அதிகாரிகள் துணையுடன் மணல் கொள்ளை நடப்பதாக குற்றம் சாட்டினார்.

காவிரி ஆற்றுப்படுகையில் ஒரு நாளைக்கு சுமார் 200 லாரிகளில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதாகவும், ஆனால் எந்தவொரு அதிகாரியும் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிமுகவை விழுங்கிய பாஜக - ராகுல்காந்தி கடும் தாக்கு

7
33 mins agoshare
அதிமுகவை விழுங்கிய பாஜக - ராகுல்காந்தி கடும் தாக்குbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved