Also Watch
Read this
By: Web Team

அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைத்துவிட்டால், மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த மாநகராட்சியும் மாநில அரசும் எதற்கு? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்து சீமான் ஆதரவு தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved