news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews தவெக தலைவர் விஜய் நல்ல தலைவனாக இருந்தால்... கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்திருக்க வேண்டும்
tv

Also Watch

tv

Read this

தவெக தலைவர் விஜய் நல்ல தலைவனாக இருந்தால்... கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்திருக்க வேண்டும்

கன்னியாகுமரி

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nainar nagendiran byte

விஜய் நல்ல தலைவராக இருந்தால் கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்திருக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சாடினார்.

கன்னியாகுமரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கரூரில் நடைபெற்ற உயிரிழப்பு சம்பவத்தில், காவல்துறை அளித்த பாதுகாப்பில் குறைபாடு இருந்ததாகவும், தமிழக அரசுதான் காரணம் எனவும் குற்றம்சாட்டினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சாகசத்தில் ஈடுபட்டபோது ஏமன் நாட்டின் ஸ்பைடர்மேன் பலி

0
44 mins agoshare
ஏமன்  ஸ்பைடர்மேன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved