Also Watch
Read this
By: Web Team

மருத்துவர் தின விழாவில், பரிசாக வழங்கிய கேடயத்தில் திருக்குறள் தவறாக பொறிக்கப்பட்ட விவகாரத்தில் ஆளுநருக்கோ அல்லது ராஜ்பவனுக்கோ எதுவும் தெரியாது என்றும், தொடர்பும் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த கோவையைச் சேர்ந்த டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத் அளித்துள்ள விளக்கத்தில், நினைவு பரிசுகளில் சரியாக திருக்குறள் பொறிக்கப்பட்டு மீண்டும் தனித்தனியாக வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved