Also Watch
Read this
By: Web Team

கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்ததன் காரணமாக, மறு அறிவிப்பு வரும் வரை அருவி மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
கோவை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையால், கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீரின் அளவு அதிகரித்து செல்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved