Also Watch
Read this
By: Web Team

சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் இந்தியாவின் மிகப்பெரிய நகர்ப்புற கிராம திருவிழா மற்றும் வர்த்தக கண்காட்சியை நடத்த ‘செம்பொழில்’ தொண்டைமண்டலம் அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.
வரும் 21 தேதி முதல் 24 வரை நடைபெறும் இந்த விழாவில் தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரம் சார்ந்த நடனங்கள் மற்றும் வீர விளையாட்டுகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved