Also Watch
Read this
By: Web Team
மக்கள் நீதி மய்யம் தலைவரான கமல்ஹாசன், எம்.பி.யான பிறகு ரசிகர்களுடன் சந்திப்பு.
ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் மநீம நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்களுடன் கமல் சந்திப்பு.
ரசிகர் ஒருவர் வாளை எடுத்து வந்ததால் கோபம் அடைந்த எம்.பி. கமல்ஹாசன்.
கமலின் கையில் வாளை கொடுக்க முற்பட்ட போது அதை வாங்க மறுத்து, கோபம் அடைந்த கமல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved