news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கடலூர் அருகே கடல் போல் காணப்படும் கொள்ளிடம் ஆறு... தடுப்பணை இல்லாததால் வீணாக கடலில் கலக்கும் ஆற்றுநீர்
tv

Also Watch

tv

Read this

கடலூர் அருகே கடல் போல் காணப்படும் கொள்ளிடம் ஆறு... தடுப்பணை இல்லாததால் வீணாக கடலில் கலக்கும் ஆற்றுநீர்

சிதம்பரம், கடலூர்

63

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Cuddalore

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை இல்லை என்பதால் ஆற்று நீர் கொடியம்பாளையம் முகத்துவாரத்தில் கடலில் வீணாக கலக்கிறது.

மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு சுமார் ஒரு லட்சம் கன அடி நீர் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டதால் கொள்ளிடம் ஆறு கடல் போல் காட்சியளிக்கிறது.

திருச்சியில் இருந்து சிதம்பரம் அருகில் வரையுள்ள ஆழமான பகுதியில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்பணை ஒன்று கட்டினால் தங்களுக்கு பயன் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தஞ்சையில் 27 கருட சேவை திருவிழா, பக்தர்கள் பரவசம்

4
24 mins agoshare
தஞ்சையில் 27 கருட சேவை திருவிழா, பக்தர்கள் பரவசம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved