Also Watch
Read this
By: Web Team
பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது.17 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற விழாவில், பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved