Also Watch
Read this
Posted on: Jan 27, 2026 01:37 PM
By: Manigandan Raja

குன்னூர் நகர சுற்றுவட்டார பகுதிகளில் ஒய் எம் சி ஏ பகுதியில் மட்டும் ஒரே ஒரு டாஸ்மார்க் கடை இருப்பதாலும் நேற்று குடியரசு தினம் என்பதால் டாஸ்மார்க் கடை விடுமுறை விட்ட நிலையில் இன்று மது பிரியர்கள் 12 மணிக்கு கடை திறப்பதற்கு முன்பே காத்திருந்து மது கடை திறந்தவுடன் கூட்டமாக முந்தி அடித்துக்கொண்டு மது பாட்டில் வாங்கிய சென்றனர் கூட்டம் அதிகமாக இருந்ததால் டாஸ்மார்க் மது விற்பனையாளர் தினர வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது.
மேலும் மது கடையில் கூட்டம் அலைமோதியத்தோடு பரபரப்பாக காணப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved