news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருப்புவனம் அருகே மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் விசாரணையின் போது பலியான சம்பவம்.
tv

Also Watch

tv

Read this

திருப்புவனம் அருகே மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் விசாரணையின் போது பலியான சம்பவம்.

சீமான் கோரிக்கை

62

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருப்புவனம் அருகே மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் விசாரணையின் போது பலியான சம்பவம்.

காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அஜித் பலியான சம்பவத்தால் அதிர்ச்சி - சீமான்.

காவலர்களை பணியிடை நீக்கம் செய்தது மட்டும் போதாது, கொலை வழக்கு பதிவு செய்ய சீமான் கோரிக்கை.

அஜித் குமார் மரணத்திற்கு காரணமாக 6 காவலர்களை கைது செய்யாதது ஏன்? -சீமான்.

காவலர்களை பணியிடை நீக்கம் செய்தது மட்டும் போதாது, கொலை வழக்கு பதிவு செய்ய சீமான் கோரிக்கை.

சமத்துவம், சமூகநீதி என கூறிவிட்டு, அடிப்படை மனித உரிமையை கூட காக்க முடியாத அரசு - சீமான்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 02052026

0
26 mins agoshare
ராசிபலன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved