news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மத்திய பிரதேச நிறுவனம் ரூ. 1500 கோடி நிதி மோசடி... பணம் செலுத்திய ஆவணங்களை சேகரிக்க தொடங்கிய சிபிஐ
tv

Also Watch

tv

Read this

மத்திய பிரதேச நிறுவனம் ரூ. 1500 கோடி நிதி மோசடி... பணம் செலுத்திய ஆவணங்களை சேகரிக்க தொடங்கிய சிபிஐ

தஞ்சை

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
financial fraud issues

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஆயிரத்து 500 கோடி நிதி மோசடி தொடர்பான அசல் ஆவணங்களை சேகரிக்கும் பணியை சிபிஐ தொடங்கியது.

பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் அசல் ஆவணங்களை செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

பரிவார் டெய்ரீஸ் அண்ட் அலைடு லிமிடெட் மற்றும் பிடிஏ அறக்கட்டளை பெயரில் திரட்டப்பட்ட நிதி, வைப்புத் தொகைகள் தொடர்பாக சிபிஐ வழக்குகளை பதிவு செய்தது.

மோசடி தொடர்பாக பணம் செலுத்திய அசல் ஆவணங்களை சேகரிக்க சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமரின் பேச்சை நம்ப முடியாது என முதல்வர் ஸ்டாலின் பதிவு

0
19 mins agoshare
பிரதமரின் பேச்சை நம்ப முடியாது என முதல்வர் ஸ்டாலின் பதிவுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved