Also Watch
Read this
By: Web Team

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வெள்ளாண்டிவலசில் உள்ள ஓம் சக்தி காளியம்மன் கோயிலில் வரும் 7 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, தீர்த்தகுட ஊர்வலம் நடைபெற்றது. காவிரி ஆற்றில் இருந்து புனித நீரை குடங்களில் எடுத்த பெண் பக்தர்கள் மேலதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved