news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது நடை பயிற்சியில் ஈடுபட்ட மூதாட்டியிடம் 8 பவுன் நகை பறிப்பு
tv

Also Watch

tv

Read this

மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது நடை பயிற்சியில் ஈடுபட்ட மூதாட்டியிடம் 8 பவுன் நகை பறிப்பு

பாளையம்பட்டி, விருதுநகர்

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VDN Chain snatching

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். பாளையம்பட்டியை சேர்ந்த மூதாட்டி லதா, கடந்த சனிக்கிழமை ரயில் நிலையம் அருகே நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது செம்பட்டியை சேர்ந்த அடைக்கலம் என்பவர் மூதாட்டியின் கழுத்திலிருந்த 8 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளார்.

புகாரில் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அடைக்கலத்தை கைது செய்து சிறையிலடைத்தனர். போலீசார் விசாரணையில், கடன் பிரச்சனைக்காக அடைக்கலம் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

3
4 hrs 38 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau