Also Watch
Read this
By: Web Team

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, பாலாற்றின் குறுக்கே பச்சக்குப்பம்- அழிஞ்சிகுப்பம் இடையே 22 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலத்தை அமைச்சர் ஏ.வ.வேலு திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் கிராம பகுதியில் திமுக ஆட்சியில் இதுவரை ஆயிரத்து 191 பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக கட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.