Also Watch
Read this
By: Web Team

கல்லூரிகள் கட்டுவதற்கு கோயில் பணத்தை திமுக அரசு பயன்படுத்துகிறது என்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலம் தொடங்கி, காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலம் வரை கோவில் உபரி நிதியில் கல்லூரி கட்டப்பட்டதாக விளக்கமளித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved