news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வீலிங்கில் ஈடுபடும் இளைஞர்களால் வாகன ஓட்டிகள் அச்சம்
tv

Also Watch

tv

Read this

வீலிங்கில் ஈடுபடும் இளைஞர்களால் வாகன ஓட்டிகள் அச்சம்

ஈரோடு

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
bike race

ஈரோட்டில், சித்தோடு சாலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், சுமார் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, உயர் ரக பைக்கில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சரை பொருத்திக் கொண்டு வீலிங் செய்த வீடியோ வெளியாகியுள்ளது. சாலையை ஆக்கிரமித்தபடி வீலிங் செய்யும் இளைஞர்களால், வாகன ஓட்டிகள் அச்சமடைவதாக புகார் எழுந்துள்ளது.
ஈரோட்டில், சமீப காலமாக இளைஞர்கள் சிலர், கூட்டாக இணைந்து மாவட்டத்தின் பிரதான சாலைகளில், தங்களது இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்யும்படி வீலிங் செய்து, பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதியான சித்தோடு சாலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், இளைஞர்கள் இவ்வாறு சாகசம் செய்ததை, சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இந்த காட்சி வைரலான நிலையில், இதுபோன்ற இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினருக்கு கோரிக்கை வந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிஃபா உலகக் கோப்பை யாருக்கு? இறுதிப் போட்டியில் வெல்லப் போவது யார்?

0
9 mins agoshare
Messi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau