news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முருக பக்தர்கள் மாநாட்டில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரி மனு... காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்படுவதாக கூறி வழக்கு
tv

Also Watch

tv

Read this

முருக பக்தர்கள் மாநாட்டில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரி மனு... காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்படுவதாக கூறி வழக்கு

உயர்நீதிமன்ற கிளை, மதுரை

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Madurai High Court

முருக பக்தர்கள் மாநாடு மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பாக அனுமதி கோரும் மனு மீது வரும் 12 ஆம் தேதிக்குள் முடிவு எடுக்க காவல் துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்து முன்னணி அமைப்பு சார்பில் வரும் 22-ம் தேதி நடைபெறும் மாநாட்டில் நிகழ்ச்சிகள் மற்றும் பூஜைகள் நடத்த காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்படுவதாக கூறி வழக்கு தொடரப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதிய லாரி

0
5 hrs 50 mins agoshare
பேருந்து மீது மோதிய லாரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau