news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews தேசிய நெடுஞ்சாலையில், வாகனங்களை வழிமறித்த காட்டு யானை
tv

Also Watch

tv

Read this

தேசிய நெடுஞ்சாலையில், வாகனங்களை வழிமறித்த காட்டு யானை

ஈரோடு

60

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
elphant

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையில், வாகனங்களை வழிமறித்த காட்டு யானையால், வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிகமாக வசிக்கின்றன.
கடந்த சில மாதங்களாக, கரும்பு லாரிகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒற்றை காட்டு யானை, அவ்வப்போது அந்த வழியாக வரும் வாகனங்களை வழிமறித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. 

இந்நிலையில், ஆசனூர்-திம்பம் இடையிலான வனப்பகுதியில் உலா வந்த யானை அந்த வழியாக வந்த வாகனங்களை ஆக்ரோஷமாக துரத்தியது. மேலும், வழி மறித்து சாலையிலே நின்றதால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்

2
4 hrs 48 mins agoshare
எம்பாப்பே








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved