news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கொட்டும் மழையிலும் பனை விதை விதைப்பு, ஆட்சியர் பங்கேற்பு
tv

Also Watch

tv

Read this

கொட்டும் மழையிலும் பனை விதை விதைப்பு, ஆட்சியர் பங்கேற்பு

திருவள்ளூர்

50

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கொட்டும் மழையிலும், பெரியபாளையம் அருகே பனை விதைகளை விதைக்கும் நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியம், கொசவன் பேட்டை ஊராட்சியில், ஆரணி ஆற்றின் கரையோர பகுதியில் அரசுத்துறைகள் சார்பில், பனை விதைகள் நடும் பணி
நடைபெற்றது.

திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப், இந்நிகழ்வை கொட்டும் மழையில் துவக்கி வைத்தார். ஏராளமான பெண்கள் இந்நிகழ்வில் பங்கேற்று பனை விதைகளை விதைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

4
8 hrs 41 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau