news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளி சிறப்பு வகுப்பு தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளி சிறப்பு வகுப்பு தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை

திருவள்ளூர்

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL Quartaly exam leave school open

திருவள்ளூரில் அரசு எச்சரிக்கையை மீறி காலாண்டு விடுமுறை தினங்களில் சிறப்பு வகுப்பு நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருத்தணியில் திருப்பதி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பள்ளி மாணவ, மாணவிகளை பள்ளிப் பேருந்தில் அழைத்துச் சென்று சிறப்பு வகுப்புகளை நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், உத்தரவை மீறி செயல்படும் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

4
8 hrs 34 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau