news-tamil-logo

3/16/2026, 12:06:10 PM

news-tamil-logo
more
Home districtnews பொது இடங்களில் மது அருந்துபவர்களை தடுக்க ரோந்து பணி..
tv

Also Watch

tv

Read this

பொது இடங்களில் மது அருந்துபவர்களை தடுக்க ரோந்து பணி..

உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted on: Aug 12, 2025 05:24 AM

6

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project (8)

பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பொது இடங்களில் மது அருந்துபவர்களை தடுக்க அவ்வப்போது ரோந்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மது அருந்தும் நபர்களால் தொந்தரவு ஏற்பட்டால் பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண், மின்னஞ்சல், வாட்ஸ்அப் எண் ஆகியவற்றை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விஜய் வெற்றி பெற முடியாது

8
31 mins agoshare
vijay in electionbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved