Also Watch
Read this
By: Web Team

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாமில், புகார் அளிப்பதற்கான விண்ணப்பங்கள் இல்லாததால், அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தண்டலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற முகாமில், பொதுமக்கள் தங்களது குறைகளை எழுதி கொடுப்பதற்கான விண்ணப்பங்கள் தீர்ந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved