Also Watch
Read this
By: Web Team

நீலகிரி மாவட்டம் நஞ்சநாடு கிராமத்தில் படுகர் இன மக்கள் லட்ச தீபம் ஏற்றி, கார்த்திகை தீபத் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர். முன்னதாக 100 அடி உயரத்தில் வைக்கப்பட்டிருந்த விளக்கில் 100 கிலோ நெய் ஊற்றி தீபம் ஏற்றினர். அதன்பின், 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒன்று கூடி, பாரம்பரிய நடனம் ஆடி உற்சாகமடைந்தனர்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved