Also Watch
Read this
By: Web Team

தேனி மாவட்டம் சின்ன சுருளி அருவியில் நீர் வரத்து குறைந்ததையடுத்து அங்கு குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான மேகமலை வெள்ளிமலை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கோம்பைதொழு அருகே வனப்பகுதியில் அமைந்துள்ள,
சின்ன சுருளி அருவியில் நீர் வரத்து அதிகரித்ததால் இரண்டு நாட்களாக அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்திருந்தனர்.
தற்போது அனுமதி வழங்கப்பட்டதால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் படையடுத்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved