Also Watch
Read this
By: Web Team

ஈரோடு மாவட்டம் பவானி அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 6 மாதங்களாக மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சர்க்கரை, இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதந்தோறும் வழக்கமாக வழங்கப்படும் மாத்திரைகளின் அளவை குறைத்து கொடுப்பதாகவும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் பெருந்துறை அல்லது ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved