Also Watch
Read this
By: Web Team

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பகுதி நேரமாக வேலை பார்த்து வந்த கல்லூரி மாணவி வேலை செய்யும் கடைக்கு பின்புறம் உள்ள கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எருமனூர் கிராமத்தை சேர்ந்த தர்ஷினி அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில், குடும்ப கஷ்டம் காரணமாக மொபைல் கடையில் வேலை செய்து வந்துள்ளார்.
இதையும் படியுங்கள் :ஸ்கூட்டரின் இருக்கையை கடித்து குதறும் தெருநாய்கள் இருக்கையை கடித்து சேதப்படுத்திய தெருநாய்கள் - சிசிடிவி காட்சி
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved