Also Watch
Read this
By: Web Team

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 7 மாத ஆண் குழந்தை வேப்பமரத்தின் அடியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், நரபலி கொடுக்கப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். க. வெள்ளாளப்பட்டியில் வீடு கட்டுமான பணிக்கு கொட்டி வைக்கப்பட்டிருந்த மணலை தோண்டும் போது குழந்தை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved