Also Watch
Read this
Posted on: Oct 27, 2024 03:55 AM
By: Srini Vasan

வேலுநாச்சியார், பெரியார், அண்ணாவை யார் ஏற்றுக்கொண்டாலும், தமிழகத்தில் திராவிடம் இல்லாமல் யாரும் அரசியல் செய்யமுடியாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கான்கிரீட் போன்று வலிமையாக உள்ள திமுக கூட்டணியை எதை வைத்து உடைத்தாலும் உடைக்க முடியாது என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved