news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தேமுதிக தொண்டர்களை தாக்கிய பிரேமலதா பாதுகாவலர்கள்... மக்களை தேடி மக்கள் தலைவர் ரத யாத்திரையில் பரபரப்பு
tv

Also Watch

tv

Read this

தேமுதிக தொண்டர்களை தாக்கிய பிரேமலதா பாதுகாவலர்கள்... மக்களை தேடி மக்கள் தலைவர் ரத யாத்திரையில் பரபரப்பு

திருச்செங்கோடு - நாமக்கல்

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PremalathaVijayakanth

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தின்போது, அவரது பாதுகாவலர்கள் தேமுதிக தொண்டர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரச்சார பயணமாக திருச்செங்கோடு சென்ற பிரேமலதா விஜயகாந்த், அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க நடந்து சென்றபோது,

அவரை பார்க்க கட்சித் தொண்டர்கள் முண்டியடித்ததால் பாதுகாவலர்கள் தாக்கினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
9 hrs 35 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved