Also Watch
Read this
By: Web Team

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் புரட்டாசி மாத ஜோதி தரிசனத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினார். அதனை தொடர்ந்து வள்ளலார் சபை வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : குமரி மாவட்டத்தில் தொடரும் மழை
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved