news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மீஞ்சூர் அருகே நரிக்குறவர் குடியிருப்பை சூழ்ந்த மழைநீர்
tv

Also Watch

tv

Read this

மீஞ்சூர் அருகே நரிக்குறவர் குடியிருப்பை சூழ்ந்த மழைநீர்

கல்பாக்கம், திருவள்ளூர்

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL Rain water issue

திருவள்ளூர் மாவட்டத்தில் செய்த கனமழை காரணமாக மீஞ்சூர் அருகே கல்பாக்கத்தில் நரிக்குறவர் இன மக்கள் வசிக்கும் பகுதியை மழைநீர் சூழ்ந்து, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் பகுதியில், ஆண்டுதோறும் மழையின்போது தண்ணீர் சூழ்ந்து மிகுந்த சிரமம் ஏற்படுவதாக நரிக்குறவர் இன மக்கள் தெரிவித்தனர்.

பல வீடுகளில் மழைநீர் புகுந்ததால், எஞ்சிய வீடுகளில் 5க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஒன்றாக இருக்கும் சூழல் உள்ளதாக நரிக்குறவர்கள் வேதனை தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டாட்சியை சிதைக்கும் முயற்சி - கனிமொழி குற்றச்சாட்டு

6
5 mins agoshare
மக்களவையில் கனிமொழி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved