Also Watch
Read this
By: Web Team

ராமேஸ்வரம் கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரை மீட்டு கொடுக்க வேண்டும் என அவரது தாயார் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த ஆரோக்கிய கிங் என்ற மீனவர் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று விசைப்படகில் 3 பேருடன் கடலுக்கு சென்றார். ஆனால் எதிர்பாராத விதமாக கடலில் தவறி விழுந்து மாயமான அவரை
சக மீனவர்கள் கடலில் குதித்து தேடியும் கிடைக்காததால் குடும்பத்தினருக்கு தகவலுக்கு தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved